பிரியாணிக்காக பஞ்சாப் நடிகையை லெக் பீஸாக்கிய வெங்கட்பிரபு!
மங்காத்தாவைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் பிரியாணி. கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தொடங்கப்பட்டபோது உட்கட்சி பூசல் போல் தயாரிப்புத்துறைக்கும், டைரக்டருக்குமிடையே சலசலப்புகள் தோன்றிக்கொண்டேயிருந்தது. அதே சலசலப்பு இப்போது படத்தை ரிலீஸ் செய்யும்போதும் ஏற்பட்டிருக்கிறது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் நிறைய ஆபாச காட்சிகள் உள்ளதால் சான்றிதழ் கொடுக்க தயங்கினார்களாம். அதன்காரணமாகவே ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறார்கள், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் யு/ஏ சான்றோடு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
இந்த அளவுக்கு சென்சார்போர்டு கெடுபிடி செய்ததற்கு என்ன காரணம்? என்று விசாரித்துப்பார்த்தால், கதைப்படி இப்படத்தில் பெண் பித்தனாக நடித்துள்ளாராம் கார்த்தி. அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஆபாசம் தலைதூக்கியுள்ளதாம. குறிப்பாக, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பஞ்சாப் நடிகை மாண்டி தாக்கர் என்பவரை உரித்த கோழியாக்கி விட்டார்களாம். அவரை லெக் பீஸாக வைத்துதான் சுவையான பிரியாணியே கிண்டியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.