எந்த படத்துக்கும் முழு சம்பளம் வாங்கியதில்லை ஹன்சிகா புகார்
இதுவரை எந்த படத்துக்கும் ரிலீசுக்கு முன் முழு சம்பளம் வாங்கியதில்லை என்றார் ஹன்சிகா. பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராவிட்டால் ஹீரோயின்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து நடிகைகள் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கின்றனர். ஹன்சிகாவை பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில்,நான் நடிக்க வந்து இத்தனை வருடம் ஆகிவிட்டது. முதன்முறையாக Ôபிரியாணி படத்தில் நடித்ததற்குத்தான் பட ரிலீசுக்கு முன்பே எனக்கு முழுசம்பளமும் கைக்கு வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார். மறைமுகமாக மற்ற தயாரிப்பாளர்கள் தனக்கு ரிலீசுக்கு முன்பே சம்பளத்தை முழுமையாக தந்ததில்லை என்று ஹன்சிகா புகார் கூறியதாகவே திரையுலகினர் கருதுகின்றனர்.
மேலும் ஹீரோக்களை பொறுத்தவரை அவர்களுக்கு ரிலீசுக்கு முன்பே முழுமையாக சம்பளம் செட்டில் செய்யப்படுகிறது என்பதும் நிஜம் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
