மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.யூ.அருண்குமார் இயக்கி உள்ளார். ஐஸ்டின் பிரபாகரன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ராம், ஆர்.வி.உதயகுமார், சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாடல்களை தெலுங்கு நடிகர் நானி வெளியிட்டார். தயாரிப்பாளர் எம்.ஆர்.கணேஷ் வரவேற்றார். இயக்குனர் அருண்குமார் நன்றி கூறினார்.பின்னர் படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:ஒவ்வொரு மனிதனுக்கும் அவனோடு தொடர்புடைய ஓர் உயிரற்ற பொருள் மீது சின்னதாக அன்பு இருக்கும். 70 மற்றும் 80& களில் பத்மினி பியட் கார் மீது, அதை வாங்கும் தகுதி கொண்டவர்களுக்கு அன்பு இருந்தது. இந்த களத்தில் சொல்லப்படும் கதை. கிராமத்து பண்ணையாருக்கு பத்மினி கார் என்றால் உயிர். அதன் டிரைவருக்கு பண்ணையார் என்றால் உயிர். அந்த கார் அவரை விட்டுச் செல்லும் சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்பது கதை. காமெடிக்கும், காதலுக்கும், சென்டிமென்டுக்கும் சம பங்கு இருக்கிறது.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
