ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்
ஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது படத்துக்கான காதல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார். ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இதையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார். இதில் கார்த்திக் மகன் கவுதம், பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. சமீபத்தில் ஐஸ்வர்யாவின் பிறந்த தினத்தை கவுதம் மற்றும் பிரியா ஆனந்த் பட குழுவினருடன் இணைந்து கொண்டாடினார்கள்.
சஸ்பென்சாக பெரிய கேக் வரவழைத்து ஐஸ்வர்யாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரியா. அந்த கேக் வெட்டி அவர் பிறந்த தினம் கொண்டாடினார். தற்போது வை ராஜா வை பட குழுவினருடன் ஐஸ்வர்யா ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் முகாமிட்டிருக்கிறார். கவுதம், பிரியா நடிக்கும் காதல் டூயட் காட்சியை படமாக்குகிறார். இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் ஏராளம். அவரது மகள் ஐஸ்வர்யா வந்திருப்பதை அறிந்து ரஜினி ரசிகர்கள் அவரை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
