விஜய்யுடன் ஜோடி போட சமந்தா ரெடி
சூர்யாவை அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. கவுதம் மேனன் இயக்கவிருந்த புதிய படத்திலிருந்து விலகிய சூர்யா டைரக்டர் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதையடுத்து விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சமந்தா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி‘ படத்தில் நடித்த விஜய் மீண்டும் அவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில்தான் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார். விஜய்யுடன் மீண்டும் இணைவதுபற்றி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். ‘உண்மையிலேயே இந்த விஷயத்தை பகிர்ந்துகொள்வதில் பரவசம் அடைகிறேன். மீண்டும் விஜய்யுடன் புதிய படத்தில் கைகோர்க்கிறேன்‘ என அதில் குறிப்பிட்டிருக்கிறார். வரும் ஜனவரி மாதம் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அனிரூத் இசை அமைக்க உள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
