கதை இல்லாமல் ஷூட்டிங் தொடங்கினார் கவுதம் மேனன்
கதையே இல்லாமல் ஷூட்டிங்கை தொடங்கி இருக்கிறார் கவுதம் மேனன். சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார் கவுதம். அந்த படத்துக்கு ஒன்லைன் ஸ்டோரி மட்டுமே அவர் ரெடி செய்திருந்தார். சூர்யா-அசின் நடித்த சில காட்சிகளை படமாக்கினார். தொடர்ந்து ஸ்கிரிப்ட் எழுத முடியாமல் அந்த படத்தை கைவிட்டார்.
வாரணம் ஆயிரம் படத்தை முழுநீள ஆக்ஷன¢ த்ரில்லராக உருவாக்க ஒன்லைன் ஸ்டோரி எழுதி ஷூட்டிங்கை தொடங்கினார் கவுதம். அந்த நேரத்தில் அவரது தந்தை காலமானார். இதையடுத்து தனது தந்தையுடன் அவருக்கு இருந்த அன்பு, நட்பு ஆகியவற்றை தொகுத்து ஒரு கதையை உருவாக்கினார். அதுதான் வாரணம் ஆயிரம் பட கதை என முடிவு செய்து படத்தின் ஜானரை மாற்றினார்.
இதே போல் இப்போது சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங்கை கதையே இல்லாமல் தொடங்கியிருக்கிறாராம் கவுதம். சமீபத்தில் சிம்பு நடித்த சில காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார். அந்த காட்சிகளை வைத்து கதையை எழுதப்போகிறாராம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.