கதை இல்லாமல் ஷூட்டிங் தொடங்கினார் கவுதம் மேனன்
கதையே இல்லாமல் ஷூட்டிங்கை தொடங்கி இருக்கிறார் கவுதம் மேனன். சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார் கவுதம். அந்த படத்துக்கு ஒன்லைன் ஸ்டோரி மட்டுமே அவர் ரெடி செய்திருந்தார். சூர்யா-அசின் நடித்த சில காட்சிகளை படமாக்கினார். தொடர்ந்து ஸ்கிரிப்ட் எழுத முடியாமல் அந்த படத்தை கைவிட்டார்.
வாரணம் ஆயிரம் படத்தை முழுநீள ஆக்ஷன¢ த்ரில்லராக உருவாக்க ஒன்லைன் ஸ்டோரி எழுதி ஷூட்டிங்கை தொடங்கினார் கவுதம். அந்த நேரத்தில் அவரது தந்தை காலமானார். இதையடுத்து தனது தந்தையுடன் அவருக்கு இருந்த அன்பு, நட்பு ஆகியவற்றை தொகுத்து ஒரு கதையை உருவாக்கினார். அதுதான் வாரணம் ஆயிரம் பட கதை என முடிவு செய்து படத்தின் ஜானரை மாற்றினார்.
இதே போல் இப்போது சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங்கை கதையே இல்லாமல் தொடங்கியிருக்கிறாராம் கவுதம். சமீபத்தில் சிம்பு நடித்த சில காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார். அந்த காட்சிகளை வைத்து கதையை எழுதப்போகிறாராம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
