ஹன்சிகாவைத் தொடர்ந்து அமலாபாலுடன் டூயட் பாடுகிறாராம் சிவகார்த்திகேயன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் வெளியானபோது பல ஹீரோக்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்னும் நமக்கே அந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குள் எப்படி சிவகார்த்திகேயனுககு கிடைத்தது என்று உறைந்து போய் நின்றார்கள்.
இப்படி பல ஆச்சர்யம், அதிர்ச்சிகளுக்கு நடுவே ஹன்சிகாவுடன் ஹாயாக டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் அவரை நெருங்க தயங்கி தயங்கி நின்றவர். போகப்போக பின்னி பெடலெடுத்து விட்டாராம். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் இதுவரை நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு செம மூடில் நடித்துள்ளாராம். கூடவே ஹன்சிகாவும் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறாராம். அதனால் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் எதிர்பார்த்ததை விடவும் கிக்காக வந்துள்ளதாம்.
இந்த நிலையில், அடுத்து முன்னணி ஹீரோயினிகளுடன் மட்டுமே நடிப்பேன் என்ற புதிய கொள்கையை பிரகடனப்படுத்தியிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் டணார் என்ற படத்தில் அமலாபாலுடன் டூயட் பாடுகிறாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்க, அவரை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் வேடத்தில் அமலாபால் நடிக்கிறாராம்.
அதுமட்டுமின்றி, இப்படத்தில் கூடுதல் கவர்ச்சி சேவை புரியவும் தயாராகி விட்ட அமலாபால், கலகலப்பு, கிளுகிளுப்பு என இரண்டையும் கலந்துகட்டி அடிக்கப்போகிறாராம்
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
