Home
» செய்தி
» அனுஷ்காவின் தத்துவம்! எதிர்பார்ப்பு அதிகமாக இல்லையென்றால் ஏமாற்றமும் அதிகமாக இருக்காது!
அனுஷ்காவின் தத்துவம்! எதிர்பார்ப்பு அதிகமாக இல்லையென்றால் ஏமாற்றமும் அதிகமாக இருக்காது!
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, தங்களுக்கு வரவேண்டிய வாழ்க்கைத்துணை பற்றி நிறைய கனவுடன்தான் இருப்பார்கள். ஆனால், அனுஷ்காவிடம், வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறீர்கள்? என்று கேட்டால், எனக்கு அதுபற்றி எந்தவிதமான கனவும் இல்லை என்கிறார்.
மேலும், சினிமாவுக்கு வந்ததில் இருந்தே நான் பிசியாகத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதனால் வருங்கால கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் நான் இன்னும் கனவு காணத்தொடங்கவில்லை என்று சொல்லும் அனுஷ்கா, எந்த விசயமாக இருந்தாலும், அதன்மீது அதிக எதிர்ப்பார்ப்பு வைக்க மாட்டாராம். காரணம், பெரிய அளவில் அவர் எதிர்பார்த்த பல விசயங்கள் அவர் நினைத்தபடி நடக்கவில்லையாம்.
அதனால், கணவர் விசயத்திலும் பெரிய அளவில் கற்பனை கோட்டை கட்டி வைத்து, வரப்போகிறவர் அந்த அளவுக்கு இல்லையென்றால் ஏமாற்றமாகி விடும் என்பதால், எதிர்கால கணவர் பற்றி எதிர்பார்ப்பே இல்லாமல் இருப்பதாக சொல்லும் அனுஷ்கா, எதிர்பார்ப்பு அதிகமாக இல்லையென்றால் ஏமாற்றமும் அதிகமாக இருக்காது என்றும் தத்துவ முத்துக்களை கொட்டுகிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
