'பத்திரிகையாளராக ஆசைப்பட்டேன்' - டாப்சி
'வெள்ளாவி' டாப்சிக்கு, தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை. இதனால், இந்தி, தெலுங்கில் கவனம் செலுத்திய அவர், சற்று இடைவெளிக்கு பின், 'ஆரம்பம்' படத்தின் மூலம், மீண்டும் தமிழக்கு வந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,'என் முதல் படமான ஆடுகளத்தில், தமிழ் ரசிகர்கள், சிறப்பான வரவேற்பு அளித்தனர். இப்போது, மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன்.
தமிழ் ரசிகர்களின் ஆதரவு, தொடர்ந்து கிடைக்கும் என, நம்புகிறேன்' என்கிறார். 'எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க ஆசை' என, அவரிடம் கேட்டபோது, 'படித்து முடித்தவுடன், ஏதாவது ஒரு பத்திரிகையில் சேர்ந்து, பிரபலமான பத்திரிகையாளராக வேண்டும் என, ஆசைப்பட்டேன். ஆனால், மாடலிங், சினிமா என, என், வாழ்க்கை பாதை, தடம் மாறி விட்டது. ஆனாலும், 'ஆரம்பம்' படத்தில், பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால், மனதுக்குள் தேக்கி வைத்திருந்த ஆசையையெல்லாம், வெளிப்படுத்தி, அந்த கேரக்டரில், அனுபவித்து நடித்தேன். நிறைவேறாத ஆசையை, இப்படியாவது நிறைவேற்றுவோமே என்ற, ஆர்வம் தான், இதற்கு காரணம்' என, மனம் திறக்கிறார், டாப்சி.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
