சினிமாவில் நடிக்க தோல் சிகிச்சை செய்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ்
இளம் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரிக்கிறார். பென்சில் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சினிமாவில் நடிப்பதைத் தொடர்ந்து அவர் தோல் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
பென்சில் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (நவம்பர் 23) நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த ஜி.வி.பிரகாஷ் தன்னை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க அனுமதிக்கவில்லை. "சினிமாவில் நடிப்பதற்காக சின்னதாக ஒரு ஸ்கின் ட்ரிட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்கேன். அது இன்னியோட முடியுது நாளைக்கு உங்களுக்கு பேட்டியும், பைட்சும் தருகிறேன்" என்று கூறினார்.
ஜி.வி.பிரகாசுக்கு லைட்டிங் அலர்ஜி இருப்பதாகவும், (அதிகமான வெளிச்சம் பட்டால் தோல் சிவந்து தடிப்பு ஏற்படுவது) சினிமாவில் நடிக்கும்போது அதிகப்படியான லைட்டிங்கை தாங்க வேண்டியது இருக்கும் என்பதால் அதற்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள கடந்த ஒரு மாதமாக அவர் டயட்டில் இருந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
