அஜீத்துக்கு அடுத்த மாதம் ஆபரேஷன்!
ஆரம்பம் படத்தின் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்தது. அதை பொறுத்துக்கொண்டுதான் ஆரம்பத்தில் நடித்து முடித்தார். அடிக்கடி அவருக்கு கால்வலி ஏற்பட்டபோதும் படப்பிடிப்புகளை ஏற்பாடு செய்து விட்ட தயாரிப்பாளர் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நடித்தார். அடுத்து வீரம் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். வீரம் படப்பிடிப்புகள் டிசம்பர் 15ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு காலில் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் கடும் வலி காரணமாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற அஜீத் இந்த ஆபரேஷன் முடிவை எடுத்துள்ளார். ஆபரேஷன் முடிந்ததும் 60 நாட்கள் தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். அதன்பிறகு மார்ச் மாதத்தில் இருந்து கவுதம் மேனனின் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
