எதிரிகளை அபிமானிகளாக்கிய சமந்தா!
தற்போது ஆந்திர சினிமாவின் நம்பர் ஒன் குதிரையாக ஓடிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த நிலையில், அவர் இடத்தை தட்டிப்பறிக்க அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமன்னா, சமந்தாவுக்கு செல்லயிருந்த ஒரு படவாய்ப்பை லாவகமாக கைப்பற்றி விட்டாராம்.
ஆனபோதும், எந்த டென்சனையும் அவர் மீது காட்டிக்கொள்ளவில்லையாம் சமந்தா. எனக்கு அதிகம் பிடித்த நடிகை அனுஷ்கா என்றால், அதைவிட பிடித்தமான நடிகை தமன்னா. அவரது நடனத்தைப்பார்த்து நானே அசந்துபோயிருக்கிறேன். அப்படியொரு அசத்தலான நடிகை என்று பேட்டி கொடுத்து தமன்னாவுக்கு தன் மீது இருந்த போட்டி மனப்பான்மையை விரட்டியடித்து விட்டார்.
அதேபோல், அனுஷ்கா எனது சீனியர் நடிகை. பிருந்தாவனம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். ரொம்ப பெருந்தன்மையான நடிகை என்று மாறி மாறி இரண்டு நடிகைகளைப்பற்றியும் பில்டப் கொடுக்க, சமந்தாவை வீழ்த்தியாக வேண்டும் என்ற வெறியில் களத்தில் நின்று கொண்டிருந்த அனுஷ்கா, தமன்னா இருவருமே இப்போது சமந்தாவின் அபிமானிகளாகிவிட்டனர்.
இதனால் திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருந்த தட்டிப்பறிக்கும் களோபரம் இப்போது குறைந்து விட்டதாம். அதனால் எதிரி நடிகைகளின் தொல்லை இல்லாமல் சமந்தாவின் ரூட் ரொம்ப க்ளியராகியிருக்கிறதாம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
