கோலிவுட்டை கலக்க வருகிறார் சமந்தா - இனி அடக்கி வாசிக்க மாட்டாராம்
மணிரத்னத்தின், 'கடல், ஷங்கரின் 'ஐ' படங்களில் கமிட்டாகி, தோல் அலர்ஜியால் வெளியேறியபோது, 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே' என்று, ரொம்பவே பீல் பண்ணினார் சமந்தா. ஆனாலும், தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருந்த சமந்தாவை, 'நீ தானே என் பொன் வசந்தம்' மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் கவுதம் மேனன்.அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்து தமிழில் படங்கள் கிடைக்காமல், ஆந்திராவிலேயே மையம் கொண்டிருந்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கும், புதிய படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறாராம்.
இந்த முறை, முன்பு போல் அடக்கி வாசிக்கப் போவதில்லையாம். தெலுங்கு படங்களில் நடிப்பது போல், கலக்கல் நாயகியாக பிரவேசிக்க உள்ளாராம். மணிரத்னத்தின், 'கடல், ஷங்கரின் 'ஐ' படங்களில் கமிட்டாகி, தோல் அலர்ஜியால் வெளியேறியபோது, 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே' என்று, ரொம்பவே பீல் பண்ணினார் சமந்தா. ஆனாலும், தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருந்த சமந்தாவை, 'நீ தானே என் பொன் வசந்தம்' மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் கவுதம் மேனன்.
அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்து தமிழில் படங்கள் கிடைக்காமல், ஆந்திராவிலேயே மையம் கொண்டிருந்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கும், புதிய படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறாராம். இந்த முறை, முன்பு போல் அடக்கி வாசிக்கப் போவதில்லையாம். தெலுங்கு படங்களில் நடிப்பது போல், கலக்கல் நாயகியாக பிரவேசிக்க உள்ளாராம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
