1200 தியேட்டர்களில் இரண்டாம் உலகம் ரிலீஸ்!
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் வருகிற 22ந் தேதி ரிலீசாகிறது. சுமார் 25 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் 60 கோடி பட்ஜெட்டில் முடிந்திருக்கிறது. தெலுங்கில் வர்ணா என்ற பெயரில் ரிலீசாகிறது. ஹீரோ ஆர்யாவுக்கு 60 கோடி அளவிற்கு வியாபாரம் கிடையாது. தெலுங்கில் அனுஷ்காவை தெரிந்த அளவிற்கு ஆர்யாவைத் தெரியாது. இதனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த அளவிற்கு படம் வியாபாரமாகவில்லை என்று தெரிகிறது. என்றாலும் படத்திற்கு பொது மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் நம்பிக்கையுடன் படத்தை வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு மொழியில் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அத்தனை தியேட்டர்களிலும் இரண்டு வாரம் ஹவுஸ்புல்லாக ஓடினால் பட்ஜெட் பணத்தை எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
