ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹாவை, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் பத்ரி. ஆக, தன் மீது விழுந்திருந்த வில்லன் என்கிற நெகடீவ் இமேஜை இந்த படத்தில் மாற்றி விடும் வகையில் நடித்துள்ளார் சிம்ஹா. ஆனால், அடுத்தபடியாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவர் திட்டம் எதுவும போடவில்லை.
அதற்குள்ளாக, தம்பி என் அடுத்த படத்தோட ஹீரோ நீதான் என்று அவர் பாக்கெட்டில் அட்வான்சை திணித்து விட்டார் மரியான் டைரக்டர் பரத்பாலா. தனுஷ் நடித்த அந்த மரியான் படம் ப்ளாப்தான் என்றாலும், தேசிய விருது பெற்ற நடிகரை இயக்கியவராச்சே. அதனால் அவர் சொன்ன கதையை கேட்டும் கேட்காமலும் நடிப்பதற்கு டிரிபிள் ஓ.கே சொல்லி விட்டு காலரை தூக்கி விட்டுக்கொண்டு திரிகிறார் சிம்ஹா.
இந்த நிலையில், சமீபத்தில் பரத்பாலாவை சிம்ஹா சந்தித்தபோது, படத்தைப்பற்றிய சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது பேச்சுவாக்கில் படத்துக்கு யார் சார் மியூசிக் என்று சிம்ஹா கேட்டதற்கு, ஏ.ஆர்.ரகுமான்தான். வந்தே மாதரம் வீடியோ ஆல்பத்திற்கு இசையமைத்தபோதே ஏற்பட்ட நட்புதான் மரியானுக்கும் ரகுமானை இசையமைக்க வைத்தது. அது இந்த படத்திலும் தொடர்கிறது என்றாராம்.
அவர் சொன்ன இந்த சேதி பாபி சிம்ஹாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அப்படின்னா நான் ஹீரோவாக நடிக்கும் முதல் படமே மெகா படமாகப்போவுது என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் புதிய எனர்ஜியுடன் கூறி வருகிறார் பாபி.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
