உத்தம வில்லன் படத்துக்காக கமல் மற்றும் குழுவினர் ஆஸ்திரேலியா செல்கின்றனர், துருக்கி செல்கின்றனர் என வெவ்வேறு தகவல்கள் வந்த நிலையில்.. இப்போது ஷூட்டிங் சென்னையிலேயே நடக்கிறது.
கமல் ஹாஸன் திரைக்கதை எழுதி, நடிக்க அவரது நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் உத்தமவில்லன். கமலுக்கு இதில் இரண்டு ஜோடிகள். பூஜா குமார், ஆன்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர். கூடவே பார்வதியும் உண்டு.
இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் நடந்து முடிந்தது. 21-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை பெங்களூரில் படமாக்கினர்.
அடுத்து 8-ம் நூற்றாண்டின் தெய்யம் கலைஞராக கமல் வரும் காட்சிகளை ஆஸ்திரேலியா அல்லது துருக்கியில் படமாக்கவிருந்தனர்.
ஆனால் அந்த படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்வதென மாற்றிக் கொண்டார்களாம்.
அதன்படி உத்தம வில்லன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடக்கிறது.
கேன்ஸ் விழாவுக்குப் போன கமல், கடந்த ஞாயிறன்று சென்னை திரும்பினார். இப்போது உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
