இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார் அதில் யானைபாகனாக நடித்தார். அதன் பிறகு இவன் வேற மாதிரி படத்தில் நகர்புறத்து நடுத்தர இளைஞனாக நடித்தார்.
அரிமா நம்பி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடி வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
தேசிங்கு ராஜா படத்திற்கு பிறகு எழில் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூரி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, என காமெடி டீமையும் களம் இறக்குகிறார்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். 5 பாடல்கள் ரெடி, அதனுடன் அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறார் எழில்.
படம் பற்றி அவர் கூறியதாவது: மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா மாதிரி கிராமத்து காமெடி கதைதான். ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான கதை. ஹீரோவும், ஹீரோயினும் சந்திப்பதற்கு முன்பு ஆளுக்கு ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
சிக்கிய பிறகு ஒன்றாக சேர்ந்து காதலித்து சிக்கிய பிரச்னையை எப்படி தீர்க்கிறார்கள் என்பது கதை. முதன் முறையாக விக்ரம் பிரவு கிராமத்து இளைஞனாக நடிப்பதோடு காமெடியும் செய்கிறார் என்கிறார் எழில்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
