இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்? ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்
செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்து வந்தார். கடைசி நேரத்தில் அவர் விலகிக்கொள்ள பின்னணி இசையை கவனித்தார் அனிருத். இரண்டாம் உலகத்திலிருந்து விலகியது ஏன்? என்பதற்கு இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:
ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஆரம்பிச்ச படம் இரண்டாம் உலகம். அதாவது துப்பாக்கி சமயத்தில் ஆரம்பிச்ச படம். அப்புறம் திடீர்னு வந்து படத்தை முடிச்சிட்டேன் இத்தனை நாளைக்குள்ள மியூசிக் போட்டுத் தரணும்னு செல்வா கேட்டாரு. 3 படத்தோட ஒர்க் போயிட்டிருக்கு என்னால அவசரப்பட்டு எந்த படத்துக்கும் இசை அமைக்க முடியாது. ரொம்ப அவசரம்னா வேற யாரரையாவது வச்சு பண்ணிக்குங்கன்னு சந்தோஷமாத்தான் சொன்னேன். மற்றபடி எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.
பாட்டுங்றது காலத்தை கடந்து நிக்கணும். அதை அவசரப்பட்டு செய்ய முடியாது. மின்னலே உங்களுக்குதான் முதல் படம் எனக்கு 601வது படம். அதுக்கு முன்னாடி 600 படங்களுக்கு கீபோர்டு வாசிச்சிருக்கேன். சில படங்கள்ல என்னோட பாட்டு சரியா அமையாம இருந்திருக்கலாம். ஆனா மற்ற பாடல்களை கொண்டாடியிருக்காங்க. 13 வருஷத்துல 40 படத்துக்குதான் மியூசிக் பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு இசையை ரசிச்சு, நேசிச்சு பண்றேன் என்கிறார் ஹாரிஸ்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
