விட்ட இடத்தை பிடிக்க நஸ்ரியா சபதம்
‘நய்யாண்டி’ படத்தின் தொப்புள் பிரச்னை சர்ச்சையாக்கியதால்,நஸ்ரியா மீது அதிருப்தியான சூழல் கோடம்பாக்கத்தில் நிலவியது. அதனால், சில படங்களில் இருந்தும் உடனடியாக, அவர் நீக்கப்பட்டார்.
இதனால், பயந்து போன நஸ்ரியா, தானாக வந்து விழுந்த வாய்ப்புகளை, தேவையில்லாமல், வாயை விட்டு கெடுத்து விட்டோமோ என, நினைத்து, விட்ட இடத்தை பிடிப்பதற்காக, இயக்குனர்களிடம்,நல்ல பெயர் வாங்குவதற்கு, கடும்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதன்பலனாக, தற்போது, அவருக்கு சிலபடங்கள் கிடைத்துள்ளன. காஸ்டியூம் விஷயத்தில், எந்த வித கட்டுப்பாடும் விதிக்காமல், படப்பிடிப்புகளின் போது, டைரக்டர்களின் விருப்பம் போல், நஸ்ரியா நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
