ஜெய் நடிக்கும் படம் பொடியன்
உதயம் என்.எச்.4 படத்தை இயக்கிய மணிமாறன், தான் அடுத்து இயக்கவிருக்கு படத்திற்கும் ‘பொடியன்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார்.
இதில் பொடியனாக நடிப்பவர் ஜெய். இதை இயக்குனர் மணிமாறனும் உறுதிப்படுத்தியுள்ளார். படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க இருக்கிறது. படத்தின் நடிகை யார் இன்னும முடிவாகவில்லை.
படம் குறித்து மணிமாறன் கூறியதாவது: “பொதுவாக ஒருவனை அவன் பலம் தெரியாமல் குறைத்து மதிப்பிடுவதற்குத்தான் ‘பொடியன்’ என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தப்படம் வெளியாகும்போது அதற்கான அர்த்தமே வேறுவிதமாக மாறப்போகிறது” என்றார்.
தற்போது ஜெய் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், நவீன சரஸ்வதி சபதம், திருமணம் எனும் நிக்காஹ், வடகறி போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். வீடுகளில் சிறுவயது பையன்களைக் குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தும் வார்த்தைதான் இந்த ‘பொடியன்’.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
