தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்-விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி கூறியதாவது: ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. அடுத்து மெல்லிசை, புறம்போக்கு, வன்மம், இடம் பொருள் ஏவல் படங்களில் நடிக்கிறேன். படத்தில் ஒப்பந்தமாகும்போது, வித்தியாசமான கதையா என்று மட்டும்தான் பார்ப்பேன். என்னுடன் நடிப்பவர்கள் யார் என்று பார்க்க மாட்டேன். எனது கேரக்டரில் ஏதாவது வித்தியாசம் செய்து காட்ட முடியுமா என்று யோசிப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டால், டைரக்டர் சொல்வதை மட்டுமே செய்வேன். என்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் படம் சிறப்பாக வரும்.
யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்ததால், ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும் என்று பலர் அணுகினார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மன்றங்கள் வேண்டாம் என்று அன்புடன் மறுத்துவிட்டேன். நான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் எந்தவிதத்திலும் நஷ்டம் அடையக்கூடாது என்பதுதான் என் எண்ணம். அவர்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்பதற்காக, எல்லா கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு நடிப்பேன்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.