மீண்டும் குஜாலா கதையுடன் அமலாபாலை துரத்தும் டைரக்டர்!
விகடகவி, வீரசேகரன், படங்களில் நடித்து வந்த அமலாபால், அதையடுத்து அனகா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு நடித்த படம்தான் சிந்துசமவெளி. படத்தின் தலைப்பைக்கேட்டு ஏதோ சிந்து சமவெளியின் நாகரீகத்தை பரப்புகிறார்கள் போலும் என்று ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்றால், அங்கு, மாமனாரும், மருமகளும் குஜாலா பண்ணும் கதையை படமாக்கி வைத்திருந்தார் இயக்குனர் சாமி.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் வீடு மீது கல்லெறிந்தும், தியேட்டர்களுக்கு முன்பு போராட்டங்களையும் நடத்தினர். அதனால் அப்படத்தில் மாமனாராக நடித்த கஜினிக்கு அதன்பிறகு படமே இல்லை. ஆனால், அமலாபால் மட்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி மைனா படத்தில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். விக்ரம், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மேல்தட்டு நாயகியாகி விட்ட அவர் கவர்ச்சி விசயத்தில் அடக்கியே வாசித்து வருகிறார்.
இந்த நேரத்தில், ஒரு புதுமுக இயக்குனர், சந்தர்ப்ப சூழ்நிலையில் செக்சுக்கு அடிமையாகும் ஒரு குடும்பப் பெண்ணைப்பற்றிய கதையை ரெடி பண்ணிக்கொண்டு அமலாபாலிடம் சொன்னாராம். ஆனால், சிந்துசமவெளியில் அப்படியொரு வேடத்தில் நடித்ததற்காக இப்போதுவரை வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்கான பிராயசித்தமாகத்தான் கவர்ச்சிகரமான வேடங்களைகூட தவிர்த்து வருகிறேன். இந்த நிலையில், மீண்டும் அப்படியொரு சேற்றை வாரி என் மீது இறைத்துக்கொள்ள நான் தயாராக இல்லை என்று அந்த டைரக்டரை விரட்டியடித்து விட்டாராம்.
இருப்பினும், அந்த கதையில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும். அதோடு அவார்டுகூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அமலாபாலை விடாமல் துரத்திக்கொண்டு திரிகிறாராம் புதுமுக இயக்குனர். அமலாபால் அவர் கையில் சிக்குவாரா? மறுபடியும் காமக்கொடூர அவதாரம் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
