ஒரே ஒரு காட்சியில் சினேகா நடித்தது ஏன்?
பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து, சினிமாவில் சில
படங்களில் நடித்து வருகிறார் சினேகா.விஜயசேதுபதி நடிக்கும்'பண்ணையாரும்
பத்மினியும்' என்ற படத்தில், சினேகாஅவருக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள்
வெளியாகின.ஆனால், அந்த பட வட்டாரத்தை விசாரித்தால், இப்படத்தில் 'அட்டகத்தி' படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தான், விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். சினேகா ஒரு முக்கியமான காட்சியில் மட்டுமே நடித்துள்ளார்' என்கின்றனர். ஆனால்,நடிப்பது ஒரு காட்சியாக இருந்தாலும்,
ரசிகர்களின் மனதில் நிற்கக்கூடிய கேரக்டராக இருக்குமாம்.
அதனால் தான் ஒரு காட்சி என்றபோதும், தயங்காமல் நடித்துள்ளாராம் சினேகா.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.