கலகலப்பு இரண்டாம் பாகம் தயாராகிறதாம்!
சுந்தர்.சி தனது அக்மார்க் காமெடி முத்திரையுடன் இயக்கிய படம் கலகலப்பு. விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்திருந்த அப்படம் சுந்தர்.சிக்கு வெற்றியை கொடுத்ததால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடு பிடித்தது. அதோடு, அதில் நடித்திருந்தவர்களுக்கும் புதிய படவாய்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில், அதையடுத்து மதகஜராஜா, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களை இயக்கிய சுந்தர்.சி., இப்போது அரண்மனை என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதன்பிறகு கலகலப்பு படத்தின் இரண்டாம பாகத்தை இயக்குகிறாராம். அந்த படத்தில் மிர்சி சிவா நடிப்பது உறுதியாகி விட்டதாம். மற்ற நடிகர், நடிகைகளில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரங்கள் அரண்மனை முடிந்ததும் வெளியாகுமாம்.
கலகலப்புக்கு பிறகு சிவா நடித்த, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை என எந்த படங்களும் வெற்றி பெறாததால், கலகலப்பு-2 படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். அதோடு, அடுத்த பாகத்தில் இன்னும் வயிறை புண்ணாக்கும் காமெடி கதையை சுந்தர்.சி உருவாக்கயிருப்பதால், காமெடியில் தன்னை இன்னும் மெருகேற்றி நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறாராம் மிர்சி சிவா.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
