கோச்சடையான் - இதுவரை 750 அரங்குகள் ரிசர்வ்!
சென்னை: கோச்சடையான் படம் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் என நேற்றுதான் அறிவிப்பு வெளியானது. அதற்குள் இந்தப் படத்துக்கு 750 அரங்குகளை ரிசர்வ் செய்து வைத்துவிட்டனர் அதன் உரிமையாளர்கள்.
மீதமிருக்கும் 250 அரங்குகளில் பெரும்பாலானவை ரஜினி படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன.
முன்பு எந்திரன் வெளியான போது, கிட்டத்தட்ட 900 அரங்குகள் வரை அந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டது. மல்டிப்ளெக்ஸ்களில் அத்தனை திரைகளிலும் எந்திரனே ஓடியது. மாயாஜாலின் 16 திரையரங்குகளிலும் தொடர்ந்து எந்திரன் மட்டுமே ஓடியது, முதல் இரு வாரங்களுக்கு.
சின்னச் சின்ன ஊர்களில் இருந்த திரையரங்குகள் கூட எந்திரனை ரிலீஸ் செய்தன. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழகத்தில் மிக அதிக அரங்குகளில் வெளியான படம் எந்திரன் மட்டுமே. இந்த சாதனைக்கு நிகரான சாதனையைப் படைக்கவிருக்கிறது கோச்சடையான்.
இந்தப் படம் வெளியாவது குறித்து நேற்று காலைதான் செய்தி வெளியானது. அதற்குள் மொத்த திரையரங்குகள், குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களும் கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 950 திரையரங்குகளில் 750 அரங்குகள் கோச்சடையானுக்கென ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.