சிவகார்த்திகேயன் ‘சம்பளம் முக்கியமில்லை கதை தான் முக்கியம்’
கோலிவுட்டின் இப்போதைய முன்னணி நடிகர்களில், சிவ கார்த்திகேயனும் ஒருவர். ஹன்சிகாவுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார்.
இது தவிர, மேலும் சில வாய்ப்புகளை, கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில், ஒரு பெரிய பேனரில், ஹீரோவாக நடிப்பதற்கு, சிவாவுக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பளம் குறைவாக இருந்ததால், அதை, அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும், பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால், சிவா, அதை மறுத்துள்ளார்.
‘குறிப்பிட்ட பேனரில் இருந்து, யாரும் என்னை அணுகவே இல்லை. தவறான தகவல்களை பரப்பி விட்டனர். சம்பளத்துக்காக, எந்த ஒரு, நல்ல பட வாய்ப்புகளையும், இழப்பதற்கு நான், தயாரில்லை. எனக்கு, சம்பளம் முக்கியமில்லை; கதைதான் முக்கியம்’ என, ஒரு பேட்டியில், விளக்கமளித்து உள்ளார், சிவா.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
