3ம் வகுப்பு படிக்கும்போதே காதலில் விழுந்த அமலாபால்: அவரே வெளியிட்ட ரகசியம்
தற்போது வெற்றிகரமான ஒரு இளம் இயக்குனரை காதலிப்பதாக சொல்லப்படும் அமலாபால் 3ம் வகுப்பு படிக்கும்போதே ஒருவரை காதலித்திருக்கிறார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்திருக்கிறார். இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டிருக்கிறார். இந்த காதல் பற்றி அவர் கூறியிருப்பதாவது:
நான் ஆரம்ப கல்வி கற்றது இருபாலர் பள்ளியில். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான்காம் வகுப்பு படித்த ஒரு மாணவனை காதலித்தேன். அவனுக்கு லவ் பேர்ட்ஸ் படம்போட்ட வாழ்த்து அட்டை கொடுத்து லவ்வை புரபோஸ் பண்ணினேன். அதை என் அம்மாவிடம் சொல்லி அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றேன்.
அதிர்ச்சி அடைந்த அம்மா என்னை உடனே பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டார். அதுமுதல் கல்லூரி வரை ஒண்லி லேடீஸ் ஸ்டடிதான். ஆண்கள் பக்கமே அம்மா அனுப்பவில்லை. அந்த காதலை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
என் பிரண்டுங்க கல்யாணத்துக்கு போகும்போது நானும் அங்கு மணப்பெண்ணாக இருப்பது போல கற்பனை செய்து கொள்வேன். திருமண விழாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது திருமணம் ராஜஸ்தானி பாணியில் கலர்புல்லாக நடக்க வேண்டும் என்று ஆசை.
முதல் பார்வையிலேயே வசப்படுத்தும் ஆணைத்தான் காதலித்து திருமணம் செய்வேன். அப்படி ஒருவரை சந்தித்தால் உடனே காதலிக்கத் தொடங்கிவிடுவேன்.
இவ்வாறு அமலாபால் கூறியிருக்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
