நடிகர் சங்கம் கோரிக்கை சிவாஜி சிலை அகற்றாமல் இருக்க நடிவடிக்கை எடுங்கள்
மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று ஒருவர் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார். எந்த காரணத்தைக் கொண்டும் சிவாஜி சிலை அகற்றப்படக்கூடாது என்று இயக்குனர்கள் சங்கம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது. மற்ற சங்கங்களும் கையெழுத்து வேட்டைக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி பல பெருமைகளுக்கு உரியவர்.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றப்படும் அற்புத கலைஞர். அவரது சிலை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லை என்பதை அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.
சிலை நிறுவப்பட்டு பல வருடங்கள் ஆகியும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த உண்மையை நீதிமன்றத்தில் அளிக்கும் விளக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனரை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
