எமிஜாக்சனை முற்றுகையிட்ட இயக்குனர்கள்!
மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்த எமிஜாக்சன், தற்போது ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியபோதே அவருடன் நடித்த ஆர்யா, விக்ரம் போன்ற நடிகர்களின் சிபாரிசின் பேரில் சில படங்கள் எமியை நோக்கி படையெடுத்தன.
ஆனால், ஐ படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தில் கமிட்டாக வேண்டும் என்று சொன்ன ஷங்கர், இந்த படம் எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது என்றும் சூசகமாக தெரிவித்ததையடுத்து, புதிய படங்களில் கமிட்டாகாமல் இருந்தார் எமி. ஆனால், தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு விட்டதால், புதிய படங்களுக்கான கதை கேட்பதில் தீவிரமடைந்துள்ளார்.
அப்படி அவரிடம் கதை சொல்லியிருக்கும் இயக்குனர்கள் அடுத்தபடியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களை வைத்து படம் இயக்கப்போகிறவர்கள். அதனால், ஐ படத்தை முடித்ததும் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்த எமி, பெரிய படங்கள் கிடைக்கும் சூழல் உருவாகியிருப்பதால் பாலிவுட் செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டு, கோலிவுட்டில் நிரந்தர முகாம் போட முடிவெடுத்துள்ளாராம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
