ஹன்சிகா சவாலான வேடத்தில் நடிக்கிறார்
தற்போது, ‘அரண்மனை’ என்ற படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. இந்த படத்தின் ஹீரோவும், இயக்குனரும், சுந்தர் சி தான். இதில், ஹன்சிகாவுடன், லட்சுமி ராய், ஆண்ட்ரியா போன்ற முன்னணி நடிகைகளும் நடிக்கின்றனர். ‘மூன்று ஹீரோயின்களை கொண்ட படத்தில், உங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது’ என, ஹன்சிகாவை கேட்டால், சிரித்துக் கொண்டே மறுக்கிறார். இந்த படம், ‘சந்திரமுகி’ போன்ற, பேய் கதையில் தயாராகிறதாம். இதில், ஹன்சிகாவுக்கு, ஒரு சவாலான வேடமாம். ஒட்டு மொத்த கதையும், தன்னை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம், ஹன்சிகா.
இதுவரை காதல் கதைகளில் மட்டுமே நடித்து, பழக்கப்பட்ட ஹன்சிகாவுக்கு, முதல் முறையாக பேய் படத்தில் நடிக்கவுள்ளதால், த்ரில்லாக இருக்கிறதாம். திரைப்படங்களில் பேய் வந்தால், ரசிகர்கள் பயப்படுவார்கள். ஆனால், ஹன்சிகாவை பேயாக பார்த்தால், ரசிகர்கள் பயப்படுவார்களா, விசிலடிப்பார்களா என, தெரியவில்லை. ஆனால், ‘அரண்மனை’ படத்தின் பேய், அழகான பேயாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
