சீனுராமசாமி இயக்கிய படமான தெற்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜயசேதுபதி. அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் படங்களில் ஹீரோவாக நடித்த அவர், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
அதையடுத்து, இப்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடனும், இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுடனும் இணைந்து நடிக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவிலுள்ள அனைத்து ஹீரோக்களுடனும் இதேபோல் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று கூறும் விஜயசேதுபதி, இதுவரை நான் பல படங்களில நடித்து விட்டபோதும், ஹீரோயிசம் என்பதை எந்த படத்திலும் காட்டவில்லை. கதையின் நாயகனாகவே நடித்து வருகிறேன்.
அதேபோல், தொடர்ந்தும் ஹீரோ என்ற இமேஜ்க்குள் அகப்படாமல், கதையின் நாயகனாக, ஒரு நடிகனாக சினிமாவில் வலம்வரவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
