புதிய படங்களில் நடிப்பதற்கில்லை! நோ என்ட்ரி போர்டு மாட்டினார் த்ரிஷா!
கடந்த ஆண்டே தெலுங்கு நடிகர் ராணாவை த்ரிஷா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீடியாக்களில் பற்றி எரிந்த செய்திகளை அப்போதைக்கு மறுப்பு செய்திகள் மூலம் அணைத்தார் த்ரிஷா. அந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ஒரு படம் என மூன்று படங்களில் அவர் புக்கானதால், த்ரிஷாவின் மறுப்பு செய்திக்கு மரியாதை கிடைத்தது.
ஆனால், முப்பதை கடந்து நாற்பதை நோக்கி ஏறுமுகத்தில் அவரது வயது சென்று கொண்டிருப்பதால், தாய்குலம் உமா கிருஷ்ணன் ரொம்ப பயப்படுகிறாராம். இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிந்தால் அதன்பிறகு ஆளாளுக்கு மகளின் வயதை காரணம் காட்டி இரண்டாம் தாரத்துக்கு கேட்கத் தொடங்கி விடுவார்கள் என்பதால், அடுத்த ஆண்டு எப்படியேனும் மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி விட வேண்டும் என்று துடிக்கிறாராம்.
தனது நிலையை புரிந்து கொண்ட த்ரிஷாவும், இதற்கு மேலும் தாமதித்தால் மைனஸ் ஆகி விடுவோம் என்று நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் விரைவில் படங்களை முடித்து என்னை வெளியே விடுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதோடு, அடுத்தபடியாக நடிப்பதற்காக சில படாதிபதிகள் த்ரிஷாவை தொடர்பு கொண்டபோது, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்கிறேன். அதற்கு பிறகு வேண்டுமானால் நடிக்கிறேன். அதுவரைக்கும் என் வீட்டுப்பக்கம் பட விஷயமாக யாரும் வராதீர்கள் என்று நோ என்ட்ரி போர்ட் எடுத்து மாட்டி விட்டாராம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.