Your Ad Here

அஜீத்தின் வீரத்துடன் பிரியாணியை மோதவிட விரும்பாத வெங்கட் பிரபு?


    சென்னை: அஜீத் குமாரின் நட்பை பெரிதாக மதிக்கும் வெங்கட் பிரபு அவரின் வீரம் படத்துடன் தனது பிரியாணி படத்தை மோதவிட விரும்பவில்லையாம்.

வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தாவை எடுத்த பிறகு கார்த்தியை வைத்து பிரியாணியை எடுத்தார். மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் குமார் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியதால் என்னவோ வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு அதுவே பெயராகிவிட்டது.

பிரியாணி ரம்ஜானுக்கே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்