தெலுங்கு நாயகர்களின் டார்லிங்காக வலம் வருகிறார் சமந்தா.
தெலுங்கு சினிமாவில், அனுஷ்கா, தமன்னா, அஞ்சலி என, பல நடிகைகள் இருந்த போதும் நம்பர் ஒன் கமர்ஷியல் கதாநாயகியாக உள்ளார் சமந்தா.
கதை பிடித்திருக்கும் பட்சத்தில் வயதான நாயகன், இளம் நாயகன் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் நடிப்பதால் ஆந்திர நாயகர்கள் சமந்தா மீது தனி பாசம் வைத்துள்ளார்களாம்.
அதோடு கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சமந்தா கடைபிடித்து வரும் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக தற்போது தெலுங்கு சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் சமந்தா.
அதேபோல் அடுத்து தமிழுக்கு வரும் போதும் தன் கொள்கைக்கு பங்கம் ஏற்படுத்தாத கதைகளுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடிக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
