நான் இசையமைத்த பாடல்கள் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நானே பார்க்கறதில்ல என்று ஒரு விழாவில் இசைஞானி இளையராஜா சொன்னதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவர் நினைத்த மாதிரி அதை படமாக்குவதில்லை என்கிற அர்த்தம்தான் அதில் விரவி பரவி கிடக்கிறது. நான் நடிச்ச படத்தை நானே பாக்கறதில்ல டைப்பில் சில நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை.
ஆனால் பத்மபிரியா விஷயத்தில் கேட்ட தகவல் ஒன்று ஷாக் ரகம். இவர் நடித்த படங்கள் எதையும் இதுவரைக்கும் பார்த்ததேயில்லையாம் இவரது அம்மா. ஏன் இப்படியொரு முரட்டு பிடிவாதம்? வேறொன்றுமில்லை. மகள் நடிக்க வருவதை விரும்பியதேயில்லை அவர். அதையும் மீறி அவர் நடிக்க வந்ததுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணம்.
மேலும் மகள் பிற ஆண்களோடு நெருக்கமாக நடித்து இருக்கும் காட்சியை எல்லாம் எப்படி ஒரு தாயால் ரசித்து பார்க்க முடியும் என எதிர்கேள்வியும் கேட்கிறாராம். பழமையான கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் அவரை பத்மப்ரியா தன்னுடைய படங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்துவதும் இல்லையாம்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
