தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கிய படம் ' மாலை நேரத்து மயக்கம்'. பின்னர் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தை கீதாஞ்சலி இயக்கப் போகிறாராம்.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க்கலாம்.
'3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்குநர் ஆகிறார்!
தமிழ் சினிமாவில் தற்போது பெண் இயக்குநர்களின் வரவு சற்று அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்.
இவர் செல்வராகவன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்பு செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே
தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கிய படம் ' மாலை நேரத்து மயக்கம்'. பின்னர் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தை கீதாஞ்சலி இயக்கப் போகிறாராம்.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க்கலாம்.
'3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கிய படம் ' மாலை நேரத்து மயக்கம்'. பின்னர் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தை கீதாஞ்சலி இயக்கப் போகிறாராம்.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க்கலாம்.
'3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.