விருதுக்கு ஆசைப்பட்டு சொந்த குரலில் பேசுகிறார் அமலா பால்
'கோடம்பாக்கம் மைனா' அமலா பாலுக்கும், சொந்த குரலில் பேசும், ஆசை வந்து விட்டது. சமீபத்தில், அவர் நடித்த,'தலைவா' படத்தில், முதல் முறையாக, சொந்த குரலில் பேசினார். இதைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழில், அவருக்கு போதிய அழைப்பு இல்லாததால், முழு வீச்சில், தன், தாய்மொழியான மலையாளத்தை நம்பி, கேரளா பக்கம் போய் விட்டார். அங்கு, அவரிடம்,'நேற்று வந்த நடிகைகள் எல்லாம், தேசிய, மாநில அளவிலான விருதுகளை வாங்கி குவிக்கின்றனர். உங்களுக்கு அந்த ஆசையில்லையா' என, சிலர், தூபம் போட்டுள்ளனர். இதனால், சமீபகாலமாக, அமலாவின் நடவடிக்கைகளில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் மலையாள இயக்குனர்களிடம்,'படத்தில், சொந்த குரலில் தான் பேசுவேன்' என, எடுத்த எடுப்பிலேயே, நிபந்தனை விதிக்கிறாராம். 'அமலாவின் கண்களில் விருது வெறி தெரிகிறது. இதனால், எப்படியும், அடுத்தாண்டுக்குள், விருது வாங்காமல் விட மாட்டார் போலிருக்கிறது' என்கின்றனர், கேரள திரைப்படத் துறையினர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
