அரசியலுக்கு போனது வாழ்க்கையில் செய்த பெரும் தவறு: கோவிந்தா!
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சாமியராகி அதிர்ச்சி கொடுத்தவர் கோவிந்தா. பல வருடங்கள் ஆசிரமத்தில் வாழ்ந்தவர் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். திடீரென அரசியலுக்குள் நுழைந்து அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார். இப்போது அரசியலையும் விட்டு விலகி மீண்டும் நடிக்கப்போகிறார்.
தனது அரசியல் அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு போனதில் இருந்து என் சந்தோஷம் போய்விட்டது. அதில் எப்போதும் ஓட்டம், பதற்றம், பயம், விரக்தி, ஏக்கம், போராட்டம்தான். அதில் நுழைந்துவிட்டு மீண்டு வர முடியாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுளின் கருணையால் தப்பி வந்துவிட்டேன்.
எந்த நடிகரும் விரும்பி அரசியலுக்கு செல்வதில்லை. ஆசை காட்டி இழுக்கப்படுகிறார்கள். அல்லது வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். நடிகர்கள் எளிதாக அரசியல்வாதியாகிவிடலாம். எந்த அரசியல்வாதியாலும் நடிகனாக முடியாது. சிலருக்கு பட்டால்தான் புத்தி வரும். எனக்கும் பட்டுத்தான் புத்தி வந்திருக்கிறது. இனி அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன். அவ்வளவு அனுபவதித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் சில தவறான முடிவுகள் எடுத்திருக்கிறேன். பெருந் தவறான முடிவு அரசியலுக்கு சென்றதுதான்.இவ்வாறு கோவிந்தா கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
