Your Ad Here

இயக்குனர்களிடம் நஸ்ரியா நிபந்தனை

‘நேரம்’ படத்தில் புதுமுகமாக நுழைந்த நஸ்ரியா நசீம், தற்போது தனுஷ், ஆர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டதால், தன் நடிப்புத் திறமை வளர்ந்து விட்டதாக கருதுகிறாராம். அதனால், புதிதாக கமிட்டாகும் படங்களில், டம்மியான நாயகியாக இல்லாமல், வெயிட்டான வேடமாக தேடுகிறார்.  கதை சொல்லும் டைரக்டர்களிடம், ‘எனக்கு இன்னும் கூடுதலான காட்சிகள் கொடுங்கள்’ என்றும் கேட்டு வாங்குகிறார்.இந்நிலையில், ‘நேரம்’ படத்தில் தன்னுடன் நடித்த, நிவின் நடிக்கும் மலையாள படமொன்றிலும் தற்போது கமிட்டாகியுள்ள நஸ்ரியா, அப்படத்தில், தன்னைச் சுற்றியே  கதை நகர்வதால், உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார். அப்படத்துக்கு, ‘ஓம் சாந்தி ஓசானா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்